நிலவில்லாத மேகத்தின்
சில பாகங்களை
நீக்கி விட்டு பார்த்தேன்
தெரிந்தது
அவள் முகம்
சிதறி கிடந்த
சில நட்சதிரங்களை
சில இடங்களில் வைத்து பார்த்தேன்
சிரித்தது
அவள் முகம்
கடவுளே!
கருமை நிறத்தில்
இத்தனை கலையான
பெண் சிலையா?
அருவியாய் கொட்டும் கூந்தலும்
அளவான இடுப்பும்
சிலிர்க்க வைக்கும் சிரிப்பும்
மொத்தத்தில்
அவள்
ஒரு
சித்திரவதை!
No comments:
Post a Comment